Category Archives: பாடலாசிரியர்கள்

கருப்பு பணம் – KARUPPU PANAM

படம்

கருப்பு பணம்

இசை

விஸ்வநாதன் & ராமமூர்த்தி

பாடல்

கண்ணதாசன்

பாடியவர்கள்

P.சுசீலா, A.L.ராகவன், திருச்சி லோகநாதன், L.R.ஈஸ்வரி

ஆட வரலாம்

அம்மம்மா கேளடி தோழி

எல்லோரும் எல்லாமும் பெறவேண்டும்

கையிலே பணமிருந்தால்

கண்மணி கண்மணி கனியே

பட்டு சிறகு கொண்ட

தங்கச்சி சின்னப் பொண்ணு

உந்தன் ராஜசபை இங்கு

கற்புக்கரசி் – KARPUKKARASI

படம்

கற்புக்கரசி்

இசை

G.ராமநாதன்

பாடல்

உடுமலை நாராயண கவி, பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், மருதகாசி, கண்ணதாசன்

பாடியவர்கள்

P.லீலா, T.M.செளந்தர்ராஜன், கண்டசாலா, சீர்காழி கோவிந்தராஜன், S.C.கிருஷ்ணன், K.ஜமுனாராணி, ஜிக்கி, P.B.ஸ்ரீநிவாஸ், M.L.வசந்தகுமாரி

ஆடும் பொண்ணே

அன்பே என் ராஜா

செல்லக் கிளியே

எல்லை மீறுதே

இதய வானிலே உதயமானதே

காயமே இது மெய்யடா

களிம்போ களிம்பு

கனியா கன்னியா

கனியோ பாகோ கற்கண்டோ

நல்வாக்கு நீ கொடடி

பிரிந்தவர் கூடினால்

சிங்கார ரசமான

தத்தக்கா புத்தக்கா நாலு காலு

விழியோடு விளையாடும்

கற்பகம் – KARPAKAM

படம்

கற்பகம்

இசை

விஸ்வநாதன் & ராமமூர்த்தி

பாடல்

வாலி

பாடியவர்கள்

P.சுசீலா, P.B.ஸ்ரீநிவாஸ், T.M.செளந்தர்ராஜன்

ஆடிய ஆட்டம் என்ன

ஆயிரம் இரவுகள் வருவதுண்டு

அன்னை மடி மெத்தையடி

அத்தை மடி மெத்தையடி

அத்தை மடி மெத்தையடி(சோகம்)

அத்தை மகனே போய்வரவா

எட்டடுக்கு மாளிகையில்

மன்னவனே அழலாமா

பக்கத்து வீட்டுப் பருவ மச்சான்

பூஜைக்கு வந்த மலரே வா